search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பு ஏற்பு"

    • தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு.
    • ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் (பொறுப்பு ) ஆணையாளராக பதவி வகித்து வந்தவர் ஸ்டாலின் பாபு. இவர் மாறுதல் ஆன பிறகு புதிய ஆணையாளராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த சேம் கிங்ஸ்டன் என்பவர் பதவி உயர்வு பெற்று தாரமங்கலம் நகராட்சிக்கு ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய ஆணையாளருக்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன். மற்றும் நகராட்சி அதிகாரிகளும் வார்டு கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×